துறைமுகத்தை பாதுகாக்குமாறு அமைச்சர் சாகல ஆலோசனை

Published By: Daya

07 Feb, 2019 | 06:00 AM
image

(செய்திப்பிரிவு)

நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களையும் பாதுகாக்குமாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

துறைமுக பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு இலங்கை சுங்கத் திணைக்களம் , இலங்கை பொலிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர் இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

 தற்போது நாட்டிற்கு உகந்த முறையில் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய பாதுகாப்பு திட்டத்தை தீட்டுமாறும் , அதனை நடைமுறைப்படுத்தும் செயன்முறை தொடர்பில் தன்னை அறிவுறுத்துமாறும் துறைமுக அதிகார சபையின் உயர் முகாமைத்துவத்திடம் அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17