(செய்திப்பிரிவு)
நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களையும் பாதுகாக்குமாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
துறைமுக பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு இலங்கை சுங்கத் திணைக்களம் , இலங்கை பொலிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர் இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தற்போது நாட்டிற்கு உகந்த முறையில் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய பாதுகாப்பு திட்டத்தை தீட்டுமாறும் , அதனை நடைமுறைப்படுத்தும் செயன்முறை தொடர்பில் தன்னை அறிவுறுத்துமாறும் துறைமுக அதிகார சபையின் உயர் முகாமைத்துவத்திடம் அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM