(இராஜதுரை ஹஷான்)
கடந்த ஒருவார காலமாக பணிப்புறக்கணிப்பினால் ஏற்பட்ட தேசிய வருமான வீழ்ச்சிக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கா, இந்த விடயம் தொடர்பில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட நிதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தலில் பெற்றிப் பெறவும், கட்சியினை பலப்படுத்தவுமே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாத்தை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவற்றிற்கு தடைகளை ஏற்படுத்தும் விதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM