வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங் அன்னை பெப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
வியட்நாமில் 27-28 ம் திகதிகளில் இந்த சந்திப்பு இடம்பெறும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
புதிய துணிச்சலான இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் நாங்கள் தற்போது வடகொரியாவுடன் பாரிய மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதியுடனான உறவு சிறப்பானதாக உள்ளது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM