பஸ் சாரதியின் அசமந்தப் போக்கால் ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்

Published By: Vishnu

06 Feb, 2019 | 11:30 AM
image

தெஹியோவிட்ட பகுதியில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களை பாடசாலைக்கு செல்லும்போது வேகமாக பயணித்த பஸ்ஸொன்று மோதித் தள்ளியுள்ளது. 

மாணவர்கள் பாதை ஓரமாக இடது பக்கமாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோதே எதிரே வந்த பஸ் வண்டி போக்குவரத்து சட்டங்களை மீறி வேமாக வந்து மாணவர்கள் மீது மோதியுள்ளது.

இதனால் விபத்துக்குள்ளான மாணவர்கள் கரவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அதில் ஒரு மாணவி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தை ஏற்படுத்திய சாரதி பஸ்ஸை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ள நிலையில் அவிசாவளை பொலிசார் பஸ் வண்டியை அவிசாவளை நகரில் மடக்கி பிடித்ததுடன் சந்தேக நபரை கைதுசெயது தடுப்பாக்கவில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55