போலி நாணயத்தாள்கள், கஞ்சாவுடன் மூவர் கைது

Published By: Digital Desk 4

06 Feb, 2019 | 11:02 AM
image

போலி நாணயத்தாள்கள், கஞ்சா பீடிகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் மூன்று இளைஞர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டை தமது உடமையில் வைத்திருந்தார் என ஒருவரையும் , கஞ்சா பீடியினை நுகர்ந்தார்கள் எனும் குற்றசாட்டில் இரு இளைஞர்களையும் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரணவாய் மற்றும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01