சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்கியமைக்கு எதிராக சுங்க தொழிற்சங்கங்கள் கடந்த 7 நாட்களாக மேற்கொண்ட போராட்டத்தினால் தேங்கியுள்ள கொள்கலன்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நிறைவடையும் என சுங்க தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேற்படி போராட்டம் காரணமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பி.எஸ்.எம். சாள்ஸை மீண்டும் மூன்று மாதங்களக்கு அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியதையடுத்தே போராட்டத்தை கைவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM