சிரிய படைவீரரது இருதயம் மற்றும் ஈரலை உண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சிரிய கிளர்ச்சியாளர் ஒருவர் தாக்குதலொன்றில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா அமைப்பைச் சேர்ந்த மேற்படி கிளர்ச்சியாளரான அபு சாகரின் சடலத்தைக் காண்பிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
வட மேற்கு லதாகியா மாகாணத்தில் அரசாங்கப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலொன்றின் போதே அவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டில் அபு சாகர், சிரிய படைவீரர் ஒருவரின் உடலை வெட்டி அவரது இருதயம் மற்றும் ஈரலைஉண்பதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM