சுங்கத்திணைக்கள பிரச்சினையை தீர்க்காவிடின் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு - மஹிந்த எச்சரிக்கை

Published By: Vishnu

05 Feb, 2019 | 07:38 PM
image

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வஸீம்)

சுங்க திணைக்களத்தின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவர்களின் போராட்டம் தொடர்ந்தால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு இடம்பெறுவதுடன் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்கியமைக்கு எதிராக சுங்க தொழிற்சங்கங்கள் கடந்த 7 நாட்களாக போராட்டம் செய்கின்றன. ஆனால் அரசாங்கம் அவர்களின் போரிக்கைகள் தொடர்பில் எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை. இவர்களின் போராட்டத்தால் முழு நாடும் செயலிழந்துள்ளதுடன் திறைசேரிக்கு நாளாந்தம் நேரடியாக 3 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58