மீண்டும் நீரில் மூழ்கின்றது விகாரை

Published By: MD.Lucias

06 Apr, 2016 | 04:37 PM
image

                                                  

வறட்சி காரணமாக நீர்நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வந்த நிலையில், கொத்மலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த  கொத்மலை, மொறபே பழைய நகர பௌத்த விகாரை அண்மை காலமாக வெளியே தென்பட்டு வந்தது. 

பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இவ் விகாரை மீண்டும் நீரில் சங்கமமாகி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04