"புதிய அரசியலமைப்பு நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற தூக்குக்கயிறு"

Published By: Vishnu

05 Feb, 2019 | 04:26 PM
image

(நா.தனுஜா)

சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். காரணம் இந்த அரசாங்கத்திலேயே இத்தகையதொரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு என்பது எமது நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற இறுதித் தூக்குக்கயிறாகும் என வியத்மக அமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியும், திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான ராஜகுணரத்ன தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான 'வியத்மக" அமைப்பினால் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள வியத்மக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42