பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் -திஸ்ஸ

Published By: Vishnu

04 Feb, 2019 | 04:26 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அதன் மூலமே முன்னேற்றத்தை காண முடியும் என தெரிவித்த லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண, தெரமஹிந்த ராஜபக்ஷ்வின் அரசாங்கத்தில் அதனை நாங்கள் செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து கம்பனி காரர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்கும்வரை  போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகின்றோம் எனவும் இதன்போது குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58