(எம்.ஆர்.எம்.வஸீம்)
பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அதன் மூலமே முன்னேற்றத்தை காண முடியும் என தெரிவித்த லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண, தெரமஹிந்த ராஜபக்ஷ்வின் அரசாங்கத்தில் அதனை நாங்கள் செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து கம்பனி காரர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்கும்வரை போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகின்றோம் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM