ஊடகவியலாளர்களுக்கான கடனுதவிக்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

Published By: Vishnu

04 Feb, 2019 | 03:26 PM
image

ஊடகவியலாளர்களுக்கு ' என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா ' செயற்திட்டத்தின் கீழ் கடனுதவியை வழங்குவதற்கு நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருக்கிறார்.

அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக  ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சிப்பட்டறை ஒன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான  நிதியமைச்சரின் இந்த ஏற்பாட்டைப் பாராட்டினார். 

ராஜபக்ச அரசாங்கம் 547 ஊடகவியலாளர்களுக்கும் ஊடகப்பணியாளர்களுக்கும் வாகனக்கொள்வனவுக்காக தலா 1,200,000 ரூபா கடனை வட்டியில்லாமல் அரசவங்கிகளின் ஊடாக வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடன்களுக்கான வட்டியை திறைசேரியே செலுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02