கிரீஸின், கலமாட்டா நரகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிலோபென்னசி பிராந்தியத்தில் கலமாட்டா என்ற நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்கள் பலர் இருந்தபோதே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
இதனால் பீதியடைந்தவர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறினர். எனினும் இந்த விபத்தில் ஹோட்டலின் பெண் ஊழியர்கள் 2 பேர் மற்றும் ஹோட்டலர் உரிமையாளரின் மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM