133 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த இலங்கை சுயாதீன இராச்சியம் என்ற நிலையை அடைந்த இத் தினத்தை ஒவ்வொரு வருடமும் பெப்ரவி மாதம் 04 ஆம் திகதி இவ்வாறு விழாக்கோலத்துடன் நினைவு கூறுகின்றோம். ஆயினும் பெற்ற அந்த சுதந்திரத்தின் உயரிய அர்த்ததினை அடைவதற்கான புதிய நோக்குடனும், புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே இத் தருணத்தில் எம் அனைவரினதும் குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.
71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM