புதிய நோக்குடனும், புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே அனைவரினதும் குறிக்கோளாக இருத்தல் - ஜனாதிபதி

Published By: Vishnu

04 Feb, 2019 | 10:40 AM
image

133 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த இலங்கை சுயாதீன இராச்சியம் என்ற நிலையை அடைந்த இத் தினத்தை ஒவ்வொரு வருடமும் பெப்ரவி மாதம் 04 ஆம் திகதி இவ்வாறு விழாக்கோலத்துடன் நினைவு கூறுகின்றோம். ஆயினும் பெற்ற அந்த சுதந்திரத்தின் உயரிய அர்த்ததினை அடைவதற்கான புதிய நோக்குடனும், புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே இத் தருணத்தில் எம் அனைவரினதும் குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.

71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54