(எம்.மனோசித்ரா)
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 545 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 41 சிறைக்கைதிகளும், அனுராதபுரம் சிறைச்சாலையில் 46 பேரும், பல்லேகம சிறைச்சாலையில் 36 பேரும் உள்ளடங்களான 29 சிறைச்சாலைசாலைகளிலுள்ள சுமார் 545 சிறைக்கைதிகள் நாளை விடுவிக்கபடவுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் அபராதம் செலுத்த முடியாமல் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM