உள்நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது

Published By: Vishnu

03 Feb, 2019 | 06:40 PM
image

உள் நாட்டில்  தாயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்புகளின் போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றுடன் இளைஞர்கள் மூவர் கெப் வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தப்போது நேற்றிரவு  8.40 மணியளவில் அக்கோபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதுல்வுதுவ பாலத்திற்கருகில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்த துப்பாக்கியும் , கெப் ரக வாகனமும் பொலிசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46