(ஆர்.யசி)
தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பதை தவறானது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நாளைய தின எதிர்ப்பு நடவடிக்கைகளை தாம் முற்றாக எதிர்ப்பதாவும் எதிர்ப்பு கூட்டங்கள பகிஷ்கரிப்பதாகவும், தேசிய உணர்வுகளை வைத்துக்கொண்டே இலக்குகளை வெற்றிகொள்ள வேண்டும் எனவும் கூட்டமைப்பு கூறுகின்றது.
தேசிய சுதந்திரதின நாளான் இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் இன்றைய நாளில் யாழ்பானம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வடக்கு முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை இவ்வாறு தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM