(நா.தனுஜா)
நாளைய சுதந்திர நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி, எதிர்ப்பை வெளியிடுவதுடன், போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பபிலராஜ் தெரிவித்தார்.
காணாமல் போனோர் விவகாரம், காணி உரிமை விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. இதன் காரணாகவே மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாளைய சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, போராட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு சில பொது அமைப்புக்களுடன் இணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது. இவ்விடயம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM