(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான பொருளாதாரம் - தொழில்நுட்ப சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை திருத்தத்திற்கு உட்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததற்கு சிங்கப்பூர் அரசாங்கம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் சில விடயங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு குறித்து அதிருப்தியடைவதாக ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கு சிங்கப்பூர் இராஜதந்திரிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் அரசாங்கத்தின் உயர்மட்ட குழு எதிர்வரும் புதன் கிழமை சிங்கப்பூருக்கு செல்ல உள்ளது. இதன்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான பொருளாதார தொழில்நுட்ப சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக முன்னெடுக்க ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து கவனம் செலுத்தி இறுதி தீர்மானம் எடுக்க உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM