கின்னியா - கண்டல்காடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 227 சுற்றிவளைப்புக்கள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சுற்றிவளைப்பின் போது சுமார் 229 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சட்டவிரோத மணல் அகழ்விற்காக பயன்படுத்திய 336 பாரவூர்திகள், 111 டிப்பர் வண்டிகள் மற்றும் 116 டக்டர் வண்டிகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM