கடந்த ஆண்டில் கண்டல்காட்டில் 227 சுற்றிவளைப்புகள் ; 229 பேர் கைது

Published By: Vishnu

03 Feb, 2019 | 12:41 PM
image

கின்னியா - கண்டல்காடு  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 227 சுற்றிவளைப்புக்கள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த சுற்றிவளைப்பின் போது சுமார் 229 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் சட்டவிரோத மணல் அகழ்விற்காக பயன்படுத்திய  336 பாரவூர்திகள், 111 டிப்பர் வண்டிகள் மற்றும் 116 டக்டர்  வண்டிகளும்  பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22