ஆப்கானிஸ்தானில், பாரா மாகாணத்தில் பாக் இ சாலி மாவட்டத்தில் தலீபான் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் 5 தலீபானியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பாக் இ சாலித் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தலீபான்கள் பதுங்கி இருப்பதாக இராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்தப் பகுதிகளை சுற்றி வளைத்து ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதலின் முடிவில் 5 தலீபான்யர்கள் உயிரிழந்துடன் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களில் தலீபான் உள்ளூர் தளபதி காஜி அப்துல் காதிரும் ஒருவர் என மாகாண பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலின்போது 8 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டதுடன் பாக் இ சாலித் மாவட்டத்தில் தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM