கடல் வழியாக தங்கம் கடத்திய இருவர் கைது

Published By: Vishnu

03 Feb, 2019 | 09:27 AM
image

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியால் கடத்திக்கொண்டிருந்த 11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கல்பிட்டி, குடாவ பகுதியில் வசிக்கின்ற 33 மற்றும் 29 வயதானவர்களாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் தங்கம் கடத்த பயன்படுத்திய டிங்கி படகும் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைக்காக கொழும்பு, சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08