வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியால் கடத்திக்கொண்டிருந்த 11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கல்பிட்டி, குடாவ பகுதியில் வசிக்கின்ற 33 மற்றும் 29 வயதானவர்களாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் தங்கம் கடத்த பயன்படுத்திய டிங்கி படகும் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைக்காக கொழும்பு, சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM