பதவியை மாத்திரம் வைத்து திருப்தி காண முடியாது- மஹிந்த தேசப்பிரிய

Published By: R. Kalaichelvan

02 Feb, 2019 | 02:54 PM
image

(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற பதவியை மாத்திரம் வைத்துக் கொண்டு அதில் திருப்தி காண முடியாது. சுமார் ஒன்றரை வருட காலமாக பிற்போடப்பட்டு வரும் தேர்தலை நடத்தி முடிக்க முடியாமல் பதவியில் இருப்பது வேதனையளிக்கின்றது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

 மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல்வாதிகளினுடைய கருத்துக்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தப் போவதில்லை. உரிய காலத்தில் தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தேர்தல்களை நடத்துவதற்கு மத்திய வங்கியிடம் நிதியில்லை என அதன் ஆளுனர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் றோஹித அபே குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37