மலையக பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மலையக பகுதியிலுள்ள சகல ஆறுகள்,குளங்கள் நீர் அற்ற நிலையில் வற்றிபோய் உள்ளது.
மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 31 அடியால் குறைந்துள்ளதுடன் காசல்றி நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 22.5 அடியால் குறைந்துள்ளது என லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்
இவ்விரண்டு நீர் தேக்கங்களில் இருந்து மின்சாரத்தை பெற்ற பின்னர் அதனை களனி ஆற்றிற்கும்,மகாவலி ஆற்றிற்கும் செல்லவிடுவதால். மகாவலி நீரை சுத்தப்படுத்தி கினிக்கத்தேன, நாவலபிட்டி,கம்பளை, பேராதெனிய மற்றும் கண்டி போன்ற மேலும் பல நகரங்களுக்கு இதனை குடிநீராக பெற்றுக்கொள்கின்றனர்.
அதே போல் மவுசாகளை நீரை திறப்பதால் களனி கங்கை நீரை கரவனல்ல முதல் கொழும்பு வரையிலான மக்கள் நீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் குடி நீராக பாவிக்கின்றனர்.
மேலும் வறட்சி நீடித்ததால் இன்றும் நீர் மட்டம் குறையும் எனவும் சில நேரங்களில் நீர் மின் இல்லாது எரிபொருள் மூலம் மின்சாரம் வழங்க நேரிடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM