நடந்துமுடிந்த ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை கடைசி ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளுக்கு சிக்ஸர் அடித்து வெற்றி பெற பிரதான காரணமாக விளங்கிய வீரர் பிரத்வெயிட் ஐ.பி.எல் ஏலத்தில் 420 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இவரை 420 லட்சம் கொடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் (Delhi Daredevils) கொள்வனவு செய்தது.
எனினும் இவர் இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதி போட்டியில் வெளிகாட்டிய திறமை காரணமாகவே எதிர்பாரத விதமாக இவர் இவ்வாறு அதிகளவு பணத்திற்கு ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM