இலங்கை இராணுவத்தினரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவர தீர்மானம்!

Published By: Daya

02 Feb, 2019 | 11:53 AM
image

ஆபிரிக்காவின் மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த  இரண்டு இலங்கை இராணுவத்தினரின் சடலங்களும் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குறித்த இரு இராணுவ வீரர்களின் சடலங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது சடலங்களுக்கு விசேட மரியாதை செலுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இராணுவத்தினால்  செய்யப்பட்டுள்ளது.

மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதலில் மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்துடன், மேலும் ஆறு படையினர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33