ஆபிரிக்காவின் மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இரண்டு இலங்கை இராணுவத்தினரின் சடலங்களும் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குறித்த இரு இராணுவ வீரர்களின் சடலங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்போது சடலங்களுக்கு விசேட மரியாதை செலுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இராணுவத்தினால் செய்யப்பட்டுள்ளது.
மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
குறித்த தாக்குதலில் மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்துடன், மேலும் ஆறு படையினர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM