புதிய அரசியலமைப்பால் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதன்மைத் தன்மை பாதிக்கப்படாது - பியசேன கமகே

Published By: Vishnu

01 Feb, 2019 | 06:37 PM
image

(நா.தனுஜா)

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில அரசியல்வாதிகளால் தவறானதொரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் புதிய அரசியலமைப்பின் மூலம் மாற்றியமைக்கப்படவோ, திருத்தங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயற்பாடுகளுக்கான இணைப்பாளராகவும், அமைச்சின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு பொறுப்பாகவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08