"கம்பனிகளால் 1000 ரூபா வழங்க முடியாவிட்டால் அரசாங்கம் மிகுதி பணத்தை வழங்க வேண்டும்" 

Published By: Vishnu

01 Feb, 2019 | 06:15 PM
image

(ஆர்.யசி)

தோட்டத்தொழிலாளர்களும் அரச ஊழியர்களே. அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் அதே அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறும் ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத், தோட்ட நிறுவனங்களால் ஆயிரம் ரூபாய் வழங்க முடியவில்லையென்றால் எஞ்சிய தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்கான திட்டத்தை இம்முறை வரவு செலவு திட்டத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இத்தனை நாள் போராட்டத்தின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களுக்கு 20 ரூபாய் மாத்திரமே  அதிகரித்துள்ளது. கஷ்டப்படும் அம்மக்களுக்கு 20 ரூபாய் சம்பளம் அதிகரிக்கவா இவ்வளவு போராட்டம் நடத்தப்பட்டது.  தோட்டத் தொழிலாளர் பிரச்சினை அதிகரித்த நேரத்தில் அது குறித்து அமைச்சரவையில் ஆராய ஒரு அமைச்சரவை அமைச்சர் கூட இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஆகவே அரசாங்கம் தோட்டத் தொழிலாளர் பிரச்சினையில்  அக்கறையுடன் செயற்படவில்லை என்பதை அவர்கள் தொடர்ச்சியாக நிருபித்துவிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58