(ஆர்.யசி)
தோட்டத்தொழிலாளர்களும் அரச ஊழியர்களே. அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் அதே அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறும் ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத், தோட்ட நிறுவனங்களால் ஆயிரம் ரூபாய் வழங்க முடியவில்லையென்றால் எஞ்சிய தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்கான திட்டத்தை இம்முறை வரவு செலவு திட்டத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இத்தனை நாள் போராட்டத்தின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களுக்கு 20 ரூபாய் மாத்திரமே அதிகரித்துள்ளது. கஷ்டப்படும் அம்மக்களுக்கு 20 ரூபாய் சம்பளம் அதிகரிக்கவா இவ்வளவு போராட்டம் நடத்தப்பட்டது. தோட்டத் தொழிலாளர் பிரச்சினை அதிகரித்த நேரத்தில் அது குறித்து அமைச்சரவையில் ஆராய ஒரு அமைச்சரவை அமைச்சர் கூட இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே அரசாங்கம் தோட்டத் தொழிலாளர் பிரச்சினையில் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதை அவர்கள் தொடர்ச்சியாக நிருபித்துவிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM