மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல் 

Published By: R. Kalaichelvan

01 Feb, 2019 | 04:03 PM
image

பதினான்கு வயது நிரம்பிய மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய இளம் ஆசிரியரை புத்தள பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

புத்தள பகுதியின் குடாஓய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வந்த மாணவி கணித பாடத்தைமேலதிக டியூசன் வகுப்பில் கற்க சென்ற வேளையிலேயே  மாணவி பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த விடயத்தை தனது தாயிடம் முறையிட  தாய் மகளையும் கூட்டிச் சென்று புத்தள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.பி. பலிஹேனவிடம் புகார் செய்தனர்.

இப் புகாரின் பேரில் புத்தளைப் பொலிசார் குறிப்பிட்ட இளம் ஆசிரியரைக் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினது வைத்திய அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு புத்தளை அரசினர் வைத்தியசாலையில் மாணவியை அனுமதித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04