பதினான்கு வயது நிரம்பிய மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய இளம் ஆசிரியரை புத்தள பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
புத்தள பகுதியின் குடாஓய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வந்த மாணவி கணித பாடத்தைமேலதிக டியூசன் வகுப்பில் கற்க சென்ற வேளையிலேயே மாணவி பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து தனக்கு நேர்ந்த விடயத்தை தனது தாயிடம் முறையிட தாய் மகளையும் கூட்டிச் சென்று புத்தள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.பி. பலிஹேனவிடம் புகார் செய்தனர்.
இப் புகாரின் பேரில் புத்தளைப் பொலிசார் குறிப்பிட்ட இளம் ஆசிரியரைக் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினது வைத்திய அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு புத்தளை அரசினர் வைத்தியசாலையில் மாணவியை அனுமதித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM