கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்படையினருக்குக்கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 18 கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும் நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM