கஞ்சாவுடன் வல்வெட்டித்துறையில் இருவர் கைது

Published By: Priyatharshan

01 Feb, 2019 | 10:13 AM
image

கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்படையினருக்குக்கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  18  கிலோ  500 கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும் நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிசாரால்  கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04