பனாமா ஆவணக்கசிவில் வெளியாகிய நாடுகளில் இலங்கையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனாமா ஆவணக்கசிவில் 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளதும் அது சுமார் 2.6 டெரா பயிட்களாகும்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறது.
இந்த கணக்குகள் தொடர்பான தகவல்களை கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்கள் என்ற தலைப்பின் கீழ் வரைபடமொன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடங்குவதுடன் மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று வாடிக்கையாளர்களும் , 22 பங்குதாரர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து இந்தியா,அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் உட்பட உறவினர்கள் பெயர்கள் குறித்த கணக்கில் உள்ளடங்குகின்றதா என்று கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM