(இராஜதுரை ஹஷான்)
ஆயிரம் ரூபாவினை கோரி இன்றும் போராடும் மலையக மக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்வு கிடைக்கும் உறுதியான ஆதரவு வழங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கூட்டுவொப்பந்தத்தின் பிரதான தொழிற்சங்கங்கள் மலையக மக்களின் நியாயமான போராட்டத்தை காட்டிக் கொடுத்து மாபெரும் துரோகமிழைத்து விட்டது.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து காட்டிக் கொடுத்துள்ளனர்.
ஆகவே மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று இனி இவர்கள் குறிப்பிட்டுக் கொள்வது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM