மலையக மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் - ஜே.வி.பி.

Published By: Vishnu

31 Jan, 2019 | 05:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆயிரம் ரூபாவினை கோரி இன்றும் போராடும் மலையக மக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்வு கிடைக்கும் உறுதியான ஆதரவு வழங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

கூட்டுவொப்பந்தத்தின் பிரதான தொழிற்சங்கங்கள் மலையக மக்களின் நியாயமான போராட்டத்தை காட்டிக் கொடுத்து மாபெரும் துரோகமிழைத்து விட்டது. 

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையினை  பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான் மற்றும்  வடிவேல் சுரேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து காட்டிக் கொடுத்துள்ளனர். 

ஆகவே மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று இனி இவர்கள் குறிப்பிட்டுக் கொள்வது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02