சட்டவிரோதமாக இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்தவர் கைது

Published By: Vishnu

31 Jan, 2019 | 05:24 PM
image

சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த நபர் கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று யாழ்ப்பாணம் மன்டதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெல்மடுல்ல பகுதியில் வசிக்கும் 49 வயதான என்பவரே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இவர் இலங்கை விட்டு இந்தியாவுக்கு வெளியேற முயற்சித்த நபராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்டதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08