சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த நபர் கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று யாழ்ப்பாணம் மன்டதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெல்மடுல்ல பகுதியில் வசிக்கும் 49 வயதான என்பவரே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இவர் இலங்கை விட்டு இந்தியாவுக்கு வெளியேற முயற்சித்த நபராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் படி கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்டதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM