மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பின் படி இலங்கை கடற்படையினரினால் நேற்று மலேசிய கடற்படையின் கஸ்துரி கப்பலில் இருந்த இரண்டு நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்கள் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அதன் படி தகவலை கிடைத்ததுடன் செயல்பட்ட இலங்கை கடற்படையினர் நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்களை கரைக்கு கொண்டு வர மேற்கு கடற்படை கட்டளையின் அதிவிரைவு தாக்குதல் படகொன்றை அனுப்பிவைத்தனர்.
கொழும்பு கலங்கரை விளக்கிலிருந்து 05 கடல் மைல் தொலைவில் தெக்கு கடல் பகுதியில் குறித்த நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்களை அதிவிரைவு தாக்குதல் படகில் ஏற்றிக்கொன்டு கொழும்பு துறைமுகத்துக்கு கொன்டுவரப்பட்டதுடன் இவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM