ரிசாத் பதியூதீன் மீது மீண்டும் குற்றச்சாட்டு

Published By: Raam

06 Apr, 2016 | 09:15 AM
image

அமைச்சர் ரிசாத் பதியூதீன் மீண்டும் வில்பத்து வனப்பகுதியில் கிராமங்கள் அமைக்கும் நோக்கில் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர்  குற்றம்  சுமத்தியுள்ளார்.

நேற்று கொழும்பில் பொதுபல சேனா அமைப்பினால்  ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே  அவர் இதனை தெரிவித்தார்.

போகஸ்வௌ கிராமத்தின் பகுதிகள் வட மாகாணத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பிறகு பிரதேச செயலாளர் பலவற்றுக்கு பிரித்து வழங்கப்பட்டதை போன்ற நிலைமை முல்லைத்தீவு மாவட்டத்திலும் நிலவுதாக மாகல்கந்தே சுதத்த தேரர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04