அமைச்சர் ரிசாத் பதியூதீன் மீண்டும் வில்பத்து வனப்பகுதியில் கிராமங்கள் அமைக்கும் நோக்கில் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று கொழும்பில் பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
போகஸ்வௌ கிராமத்தின் பகுதிகள் வட மாகாணத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பிறகு பிரதேச செயலாளர் பலவற்றுக்கு பிரித்து வழங்கப்பட்டதை போன்ற நிலைமை முல்லைத்தீவு மாவட்டத்திலும் நிலவுதாக மாகல்கந்தே சுதத்த தேரர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM