போதைப்பொருள் கடத்தலுக்கு பின் சர்வதேச குழு : வெளியாகியது புதிய தகவல்கள்

Published By: Daya

30 Jan, 2019 | 01:48 PM
image

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலதிகமான 278 கிலோ கிராம் ஹெரோயின் 5 கிலோ கிராம் கொக்கெய்னை பொலிஸார் கைப்பற்றினர். 

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பங்களாதேஷில் இருந்து கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இலங்கையில் தங்கியிருந்த போது பெறப்பட்ட தகவலின்படி பங்களாதேஷ் தலைநகரில் வைத்து மேலும் 3 பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் போதைப்பொருட்கள் கடத்தலுடன் 20 பேர் அடங்கிய சர்வதேச குழுவொன்று பின்னணியில் இருப்பதாக பங்களாதேஷில் கைதாகிய ஐவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெஹிவளை பிரதேசத்தில் பெருந்தொகையான  போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கைக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து இரு வழி மார்க்கமாக போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாகவும் ஒரு வழி மார்க்கமாக பாகிஸ்தானிலிருந்து மலேஷியா ஊடாக போதைப்பொருட்கள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41