கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலதிகமான 278 கிலோ கிராம் ஹெரோயின் 5 கிலோ கிராம் கொக்கெய்னை பொலிஸார் கைப்பற்றினர்.
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பங்களாதேஷில் இருந்து கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இலங்கையில் தங்கியிருந்த போது பெறப்பட்ட தகவலின்படி பங்களாதேஷ் தலைநகரில் வைத்து மேலும் 3 பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போதைப்பொருட்கள் கடத்தலுடன் 20 பேர் அடங்கிய சர்வதேச குழுவொன்று பின்னணியில் இருப்பதாக பங்களாதேஷில் கைதாகிய ஐவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹிவளை பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கைக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து இரு வழி மார்க்கமாக போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாகவும் ஒரு வழி மார்க்கமாக பாகிஸ்தானிலிருந்து மலேஷியா ஊடாக போதைப்பொருட்கள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM