புடையன் பாம்பு தீண்டியதில் ஆபத்தான நிலையில் பெண்

Published By: R. Kalaichelvan

30 Jan, 2019 | 11:49 AM
image

நெல் அறுவடையின் போது பாம்பு தீண்டிய நிலையில் குடும்பப் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்த மந்துவில் வடக்கை சேர்ந்த 57 வயதுடைய குடும்பப் பெண்யே புடையன் பாம்புக் கடிக்குள்ளாகியுள்ளார். 

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் பாம்பு தீண்டிய பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில் பாம்புக்கடிக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58