நெல் அறுவடையின் போது பாம்பு தீண்டிய நிலையில் குடும்பப் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்த மந்துவில் வடக்கை சேர்ந்த 57 வயதுடைய குடும்பப் பெண்யே புடையன் பாம்புக் கடிக்குள்ளாகியுள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் பாம்பு தீண்டிய பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் பாம்புக்கடிக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM