சீகிரியாவில் அடுத்தமாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்களை பாவிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த பிரதேசத்திற்கு சமைத்த உணவுகள், சிற்றுண்டிகள் எடுத்து செல்வது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பணயிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த உணவு வகைகளை அவை அடைக்கப்பட்டுள்ள பொலித்தீன் உறைகள் நீக்கப்பட்ட பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று சீகிரிய வேலைத்திட்ட முகாமையாளர் மேஜர் எம்.எம். நிஷாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM