அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் நெல் கொள்வனவைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அம்பாறை மாவட்ட செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோது இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும். இது தொடர்பில் எடுக்கப்பட முடியுமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் மாவட்ட விவசாயப் பணிப்பாளருக்கு வேண்டுகோள் கடிதமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டதுடன், நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சிய வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM