உயர்தரத்திலான அதிசொகுசு ரயில் சேவையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அதன் முதற் கட்டமாக எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அனுராதபுரத்திற்கும் தென் மாகாணத்திற்கும் அதிசொகுசு ரயில் சேவைகள் இரண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இதற்கான ஒத்துழைப்புகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM