"சேனாபடைப்புழுவிற்கும் அரசாங்கத்திற்கும் வேறுப்பாடில்லை" 

Published By: Vishnu

29 Jan, 2019 | 06:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சேனாபடைப்புழுவிற்கும், நிதியமைச்சிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டினார்.

வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சேனா படைப்புழு தாக்கம் தொடர்பில் அரசாங்கம் முறையான எவ்வித நடவடிக்கைகளையும் செயற்படுத்தவில்லை. மாறாக  அரசாங்கத்தின் அறிவித்தல் வரை சோள உற்பத்தியினை முன்னெடுக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளமையானது. பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒரு தீர்மானமாகவே கருதப்படும்.  விவசாய உற்பத்திகளை எவ்வாறு சேனா புழுக்கல் அழித்து வருகின்றதோ அதே போன்று அரசாங்கம் வரிச்சுமையின் ஊடாக அப்பாவி மக்களை  துன்புறுத்தி வருகின்றது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01