(ஆர்.யசி)
மீண்டும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக ஈடுபட்டு வருவதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் தீர்மானம் ஒன்றினை எட்டவும் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இடை நடுவே ஆட்சியில் விரிசல் நிலைமை ஏற்பட்டது. அதனை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் சில முக்கியமான நகர்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையாக ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி தம்மை பலப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய கட்சி முழுமையான ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றதாக கட்சியின் அரசியல் பிரிவுகளில் இருந்து அறிந்துகொள்ள முடிந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM