இலங்கை விமானப்படையின் பெண் அதிகாரி விமானப்படை லெப்டினட் லக்ஷிகா அட்டல மற்றும் கோப்ரல் அமரசேன ஆகியோர் கடந்த 2019 ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்ப ஆயுத அணிவகுப்பு பயிற்சிக்காக ஐக்கிய இராஜ்யம் இராணுவ பயிற்சி கல்லூரியில் முதல் முறையாக பயிற்சிக்கு சென்று இருந்தனர்.
இந்த பயிற்சிக் காலத்தில் அவர்கள் அணிவகுப்பு பயிற்சி பற்றி மற்றும் எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும் என்பன பற்றியும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் இலங்கை விமானப்படைக்கு அவர்கள் மூலம் பயிற்ச்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிலைட் லேப்ட்டினால் லக்ஷிகா அட்டல சார் ஜோன் கொத்தளாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு இணைந்ததோடு 2013 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு ரெஜிமென்ட் பிரிவின் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோப்ரல் அமரசேன 2007 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்ததோடு தியத்தலாவ ஆரம்ப பயிற்ச்சி பாடசாலையில் பயிற்சிவிப்பாளர் பயிற்சியை நிறைவு செய்து ஏக்கல விமானப்படை தளத்தில் அணிவகுப்பு பயிற்றுவிப்பாளராக இணைந்துகொண்டார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM