ரயிலின் முன் குதித்து இளைஞன் தற்கொலை - காலியில் சம்பவம்

Published By: Vishnu

29 Jan, 2019 | 12:45 PM
image

(ஆர்.விதுஷா)

காலி  - கல்வடுகொட புகையிரத நிலையத்திற்கு அருகில்  இளைஞரொருவர்  புகையிரதத்திற்கு முன் குதித்து  தற்கொலை செய்துள்ளார். 

இந்த சம்பவம்  நேற்று  முற்பகல்  11.45 மணியளவில்  இடம்பெற்றுள்ள நிலையில் பொலிசார்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

கண்டியிலிருந்து  மாத்தறை நோக்கி பயணித்த  புகையிரதத்தின் முன் குதித்தே குறித்த இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  

உயிரிழந்தவர்  21 வயதுடைய காலி கராப்பிட்டிய  பகுதியை சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கராப்பிட்டிய வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் குறிப்பிட்டனர். 

இவ்வாறு புகையிரத்தில் குதித்து தற்கொலை செய்தமைக்கான  காரணங்கள் இது வரையில்  கண்டறியப்படாத நிலையில் காலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08