இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தெரிவுக்குழுத் தலைவர் என்ற முறையில் நானே ஏற்றுக்கொள்கிறேன் என இலங்கை அணியின் தெரிவுக்குழுத் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாகவே ஒரு அணி தெரிவுசெய்யப்பட்டிருந்தது. அதை அறிந்துகொண்டுதான் நாம் புதிய இந்த அணியை தெரிவுசெய்தோம்.
எமது தெரிவு பிழையாக இருக்கலாம். அதனால் முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் திரிமான்னவை 3 ஆவது விக்கெட்டிற்காக களமிறக்கியது சரியான தெரிவுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் தொழில்நுட்ப ரீதியாக போட்டியை அணுகித்தான் அணியை தயார்படுத்தினோம். ஓரிரு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தத் தவறுவதால் அந்த வீரர்களை அணியிலிருந்து நீக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM