மண்மேடு சரிந்து வீழ்ந்து 15 பேர் பலி

Published By: Vishnu

29 Jan, 2019 | 10:16 AM
image

பெருவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதன்போதே சற்றும் எதிர்பாரத விதமாகவே அங்கு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

உடனடியாக அப் பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் 15 பேரை சடலமாக மீட்டதுடன், மேலும் 29 பேரை மீட்டு சிகிச்சைக்கா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13