பெருவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதன்போதே சற்றும் எதிர்பாரத விதமாகவே அங்கு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
உடனடியாக அப் பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் 15 பேரை சடலமாக மீட்டதுடன், மேலும் 29 பேரை மீட்டு சிகிச்சைக்கா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM