சகோதரர்களுக்கு இடையில் வாள்வெட்டு  ; ஒருவர் கைது

Published By: Vishnu

28 Jan, 2019 | 01:59 PM
image

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்றெளசோ பிரிட்லேன்ட் பகுதியில் இரு சகோதருக்கிடையே இடம்பெற்ற மோதலில்‍ ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி இருவருக்கிடையிலும் ஏற்பட்ட வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்தே ஒருவர் கூரிய வாள்ளொன்றினால் மற்றைய நபரை தாக்க, அவரும் பதிலுக்கு வாளினை கைப்பற்றி பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் படுகயாமடைந்த நபரின் வயிறு, கழுத்து, மற்றும் காது பகுதிகளில் கடுமையான வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்த பொகவந்தலாவை பொலிஸார் நாளைய தினம் அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08