பிரேசிலில் ஏற்பட்டுள்ள ஸிகா வைரஸ் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகளின் விற்பனை மந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டிக்கான ஆர்வம் பார்வையாளர் மத்தியில் ஸிகா வைரஸ் தாக்கத்தினால் குறைவடைந்துள்ளது.
இதுவே அனுமதி சீட்டு விற்பனையில் மந்த நிலை ஏற்பட காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM