எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் தீவிரவாத தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்திய இராணு படையின் செய்து தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் பதுங்கு குழிகளுக்குள் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலையில் முன்னாள் இஸ்லாமிய அதிபரான முகமது மோர்சி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் அங்கு தீவிரவாதிகளின் ஆதிக்கம் வளர்ச்சி அடைய தொடங்கியது. கெய்ரோ நகர் உள்பட வடக்கு சினாயில் இருந்து பிற மாகாணங்களுக்கும் தீவிரவாத தாக்குதல்கள் பரவ தொடங்கின.
இவற்றுள் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற தாக்குதல்களில் தீவிரவாதிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM