(எம்.ஆர்.எம்.வஸீம்)
எதிர்வரும் வரவு-செலவு திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே, அடுத்து வரக்கூடிய எந்த தேர்தலுக்கு முகங்கொடுக்கும் சக்தி ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்றது. கிராம மட்டத்தில் அதனை மேலும் அதிகரிப்பதற்கு தேசிய பட்டியலில் தெரிவாகி அமைச்சுப் பதவி வகிப்பவர்களின் அர்ப்பணிப்பு அவசியமாகும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM